யார் வேண்டுமானாலும் பதவியில் இருங்கள் ! பிரதமரின் பதிலால் அமைதியானது நாடாளுமன்றம்
யார் வேண்டுமானாலும் பதவியில் இருங்கள் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என பிரதமர் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். அவரின் கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பிரதமர் பதில் அளிக்கையில், தூரநோக்குடன் கொண்ட அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு கொண்டு வருகின்றோம். முறையாக தெரிந்து கொள்ளாமல் கருத்து வெளியிட வேண்டாம். நாட்டை … Continue reading யார் வேண்டுமானாலும் பதவியில் இருங்கள் ! பிரதமரின் பதிலால் அமைதியானது நாடாளுமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed